ஜப்பானில் தனது மனைவி அனுமதியுடன் வாரத்துக்கு நான்கு முறை ரோபோவுடன் செக்ஸ் உறவில் ஈடுபடுவதாக ஆண் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜப்பானில் தற்போது செக்ஸ் ரோபோக்காள் சமீபகாலமாக மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் 58 வயதான ஆண் ஒருவர், ரூ. 1.7 லட்சம் கொடுத்து பெண் ரோபோ ஒன்றை வாங்கியுள்ளார். அந்த ரோபோவுக்கு ஏப்ரல் என செல்லமாக பெயரிட்டுள்ளார். இவர் ஏப்ரலுடன் தனது மனைவின் அனுமதியுடன் வாரத்துக்கு 4 முறை செக்ஸில் …
Read More »ஸ்மார்ட்போன் பயன்பாடு தற்கொலை உணர்வை தூண்டும்: ஆய்வில் தகவல்
அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்கிரீன் மின்சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் மனசோர்வு மற்றும் தற்கொலை எண்ணம் அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்கும் அதிகமாக மின்சாதனங்கலை பயன்படுத்துபவர்களில் 48% பேர் தற்கொலை சார்ந்த பழக்கவழக்கங்களை கொண்டிருந்ததாக ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மனநல மருத்துவ அறிவியல் பத்திரிகையில் வெளியாகியுள்ள்ள ஆய்வு அறிக்கையில், நீண்ட …
Read More »கமல், ரஜினியை நம்பி பிரயோஜனமில்லை: விஷால் அதிரடி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷாலை கமல் தான் பின்னிருந்து இயக்குகிறார் என்று கூறப்படும் நிலையில் உண்மையில் இந்த முடிவை விஷால் தனித்தே எடுத்ததாக கூறப்படுகிறது. கமல் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக பாவ்லா காட்டி கொண்டிருந்தாலும் அவருக்கு உண்மையில் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. விஸ்வரூபம் 2, சபாஷ்நாயுடு, ஆகிய படங்களை முடிக்கவே அவருக்கு இன்னும் ஆறு மாதங்கள் தேவைப்படும். அதன் பின்னர் ‘இந்தியன் 2’ படத்தில் …
Read More »நடுக்கடலில் மாயமான 952 பேர் நிலை என்ன? மகாராஷ்டிரா முதல்வரின் டுவீட்
ஓகி புயல் காரணமாக கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற தமிழக, கேரள மீனவர்கள் சுமார் 1500 பேர் மாயமானதாக வந்த திடுக்கிடும் தகவலை அடுத்து மீனவர்களை மீட்க இந்திய கடற்படையும், ஹெலிகாப்டரில் இந்திய ராணுவமும் தேடி வந்தனர். இவர்களுடைய தீவிர முயற்சியால் நூற்றுக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டாலும் மீதியுள்ள மீனவர்கள் குறித்த அச்சம் எழுந்தது. இந்த நிலையில் நடுக்கடலில் மாயமான தமிழக, கேரள மீனவர்கள் 952 பேர், 68 படகுகளில் மகாராஷ்டிரா மாநில …
Read More »முதலிரவில் மனைவியை பிளேடால் அறுத்த கொடூர கணவன்
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே முதலிரவு அன்று கட்டிய மனைவியை பிளேடால் அறுத்த கொடூர கணவனை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சித்தூரை சேர்ந்த ஆசிரியர் ராஜேஷூக்கும், அதே பகுதியை சேர்ந்த டாக்டர் சைலஜாவுக்கும் சமீபத்தில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. திருமண தினத்தன்று பல்வேறு கனவுகளுடன் முதலிரவு அறைக்குள் சென்ற சைலஜா சிறிது நேரத்தில் அலறியடித்து கொண்டு வெளியே வந்தார். இதனால் பெண் வீட்டார் குழப்பம் …
Read More »விஷாலுக்கு ஓட்டு போடுங்க: சுசீந்திரன் ஆதரவு
நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட போவதாகவும், நாளை வேட்புமனு தாக்கல் செய்ய போவதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில் விஷாலின் இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வந்து கொண்டே உள்ளது. விஷாலுக்கு இயக்குனர் அமீர் மற்றும் சேரன் உள்பட ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பெரும்பாலான திரையுலகினர் அவருடைய அரசியல் முயற்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன், ‘விஷால் உண்மையானவர் என்றும், அவருக்கு ஓட்டு போடுங்கள்’ என்றும் …
Read More »விஷால் போட்டியிடுவதால் என்ன நடக்கும்? திருமாவளவன் கருத்து
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திடீரென விஷால் களமிறங்கியுள்ளதால் திரையுலகம் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் பரபரப்பு அடைந்துள்ளன. நேற்று விஷால் போட்டியிடுவதாக அறிவித்த ஒருசில நிமிடங்களில் அதிமுக அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர், தமிழருவி மணியன், நாஞ்சில் சம்பத் உள்பட பலர் கருத்து கூறிய நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஆர்.கே. நகரில் விஷால் போட்டியிடுவதால் வாக்குகளை மட்டுமே பிரிக்க முடியும், வெற்றி …
Read More »ஆர்.கே.நகரில் அமீர் போட்டியா? சீமான் விளக்கம்
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டதும் திடீரென பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான கலைக்கோட்டுதயம் மாற்றப்படுவார் என தெரிகிறது. விஷால் போட்டியிடுவதால் வாக்குகள் பிரிந்து டிடிவி தினகரன் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், தினகரனுக்கு மறைமுக ஆதரவு கொடுக்கவே விஷால் போட்டியிடுவதாகவும் இயக்குனர் அமீர் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தான் …
Read More »உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான மேலும் இரு வர்த்தமானிகள் நாளை
உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது சம்பந்தமான இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை நாளை 4 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடவுள்ளதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயம் தொடர்பாக ஜனாதிபதியால் இதற்கு முன்னர் முன்வைத்த அறிக்கை மற்றும் எல்லை நிர்ணய ஆய்வுக்குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை உள்ளடக்கி அந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதாக செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினாலும் மற்ற வர்த்தமானி அறிவித்தல் உள்ளூராட்சி …
Read More »பாடசாலை சீருடை வவுச்சர் இவ்வாரம்
பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களை இவ்வாரம் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் ஏற்கனவே வவுச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வருடம் 2445 மில்லியன் ரூபா பெறுமதியான சீருடை வவுச்சர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
Read More »