Friday , October 17 2025
Home / செய்திகள் (page 291)

செய்திகள்

News

க.பொ.த. சாதா­ரண தர பரீட்சை நாளைமறு நாள் ஆரம்பம்

கல்வி பொதுத் தரா­தர சாதா­ரண தர பரீட்சைகள் எதிர்­வரும் 12 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளன. 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்­பெ­ற­வுள்­ளன. இது தொடர்பில் பரீட்­சைகள் திணைக்­களம் வெளியிட்­டுள்ள அறிக்­கையில், காலை 8.30 மணி­ய­ளவில் பரீட்­சைகள் ஆரம்­ப­ம­ாகும். எனினும் பரீட்­சார்த்­திகள் 8 மணி­ய­ள­வில் பரீட்சை நிலை­யங்­க­ளுக்கு சமு­க­ம­ளிக்க வேண்டும். பரீட்­சைக்கு சமுக­ம­ளிக்­கும்­போது பரீட்சை அனு­மதி அட்டை, தேசிய அடை­யாள அட்டை அல்­லது அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அ­டை­யாள …

Read More »

ஆர்.கே.நகரில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்!!

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. கடந்த முறை பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெற்ற காரணத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த முறையும் அதேபோன்று நடந்துவிட கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. இன்று வாகன சோதனை நடத்தியபோது, ஒரு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பறிமுதல் …

Read More »

மீனவர்களை மீட்கக்கோரி சென்னையில் போஸ்டர் ஓட்டிய 2 பேர் கைது

ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க வலியுறுத்தி சென்னையில் போஸ்டர் ஓட்டிய புரட்சிகர மாணவர் முன்னணியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் இன்னும் கரை திரும்பாத நிலையில் மீனவர்களை மீட்டுத்தரக்கோரி அவர்களது உறவினர்கள் மூன்று நாட்களாக தொடர்ந்து குழித்துறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் ஆங்காங்கே பரவலாக மீனவர்களை மீடகக் கோரி, மீட்பு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து …

Read More »

பெற்­றோ­ருக்கு முழு அறிவு வேண்­டும்!

மாண­வர்­கள் காப்­பீட்­டுத்­திட்­டம் தொடர்­பாக பெற்­றோர்­க­ளும் பூர­ண­மாக அறிந்து வைத்­தி­ருக்­க­வேண்­டும். காப்­பு­றுதி பெறு­வ­தில் கடப்­பா­டு­கள் இருக்­கின்­றன. எனவே பெற்­றோர் அதைப்­பற்­றிய விளக்­கத்­து­டன் இருந்­தாலே உரிய நன்­மையை இல­கு­வா­கப் பெற்­றுக்­கொள்­ள­லாம். வவு­னியா சைவப்­பி­ர­காச மக­ளிர் கல்­லூ­ரி­யில் இல­வச காப்­பீட்­டுத்­திட்­டத்தை மாண­வர்­க­ளுக்கு அறி­மு­கம் செய்­யும் நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய வலய கல்­விப்­பி­ர­தி­நி­தி­யும் தமிழ்­பாட ஆசி­ரிய ஆலோ­ச­க­ரு­மான நிறை­மதி தெரி­வித்­தார். அவர் மேலும் தனது உரை­யில் தெரி­வித்­த­தா­வது: மாணவ சமூ­கத்தை முன்­னேற்­று­ வ­தன் …

Read More »

கழிப்­பறை வசதி கொண்ட பிர­தே­சம் ஆறு ஆண்­டு­க­ளாகப் பூட்­டிய நிலை­யில்!

கிளி­நொச்­சி­யில் 2010ஆம் ஆண்­டில் கரைச்­சிப் பிர­தேச சபை­யி­னால் சந்தை அமைக்­கும் நோக்­கில் அமைக்­கப்­பட்ட 5 கழிப்­பறை வச­தி­கள் கொண்ட பிர­தே­சம் 6 ஆண்­டுக­ளாகப் பூட்­டிய நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது என­வும் இத­னால் கழிப்­ப­றை­க­ளும் பாழ­டை­கின்­றன என­வும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு ­கின்­றது. கிளி­நொச்சி மாவட்­டத்­தில் போருக்­குப் பின்­னர் மீளக்­கு­டி­ய­மர்ந்த காலத்­தில் மக்­கள் போக்­கு­வ­ரத்து இடை­யூறு கார­ண­மாக வாழ்­வி­டங்­க­ளுக்கு அண்­மை­யில் தமக்­கான அங்­கா­டி­களை அமைக்க முற்­பட்­ட­வே­ளை­யில் கரைச்­சிப் பிர­தேச எல்­லைப் பரப்­புக்­குள் ஏ- 9 வீதி­யின் …

Read More »

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் விமானப்படை வீரர் படுகாயம்

வவுனியாவில் இன்று மாலை கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் வன்னி விமானப்படைத்தளத்தில் பணியாற்றும் விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மாலை 4 மணியளவில் வன்னி விமானப்படை தளத்திற்கு அருகில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த விமானப்படை வீரரை நுவரெலியாவிலிருந்து வந்த மோட்டார் கார் மேதியதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த வன்னி விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

Read More »

கூட்டமைப்பில் சமரசம்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வடகிழக்கில் தனித்துக் களமிறங்க தீர்மானித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட ஆசனப் பகிர்வு தொடர்பான முரண்பாடுகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது.

Read More »

தாயின் தலையைத் துண்டித்த 13 வயது தனயன்

சந்தேகத்தின் பேரில் பதின்மூன்று வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வெங்ஸிங் நகரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தை மேற்படி சிறுவன் ஒளிப்பதிவு செய்து அதை சீனாவின் பிரபல சமூக வலைதளம் ஒன்றின் ஊடாக தனது நண்பர்களுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு அனுப்பப்பட்ட காணொளியை, மேற்படி சிறுவனின் நண்பன் ஒருவன் தனது தாயிடம் காட்டியதையடுத்தே சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த ஞாயிறன்று தாயுடன் …

Read More »

மகிந்­த­வைப் பாது­காப்­ப­தில் ஐ.தே.கவுக்கு லாபம் உண்டு!

மகிந்­த­வைப் பாது­காப்­ப­தில் எமக்கு இலா­பம் உள்­ளது. அவ­ரது பாது­காப்­புக்கு எந்­தக் குந்­த­கம் ஏற்­ப­ட­வும் நாம் அனு­ம­தி­ய­ளிக்­க­ மாட்­டோம். இவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில், கூட்டு எதி­ர­ணி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஸ் குண­வர்த்­த­ன­ வின் கோரிக்­கை­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே ரணில் இவ்­வாறு தெரி­வித்­தார். ‘‘உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் பரப்­பு­ரை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வி­ருக்­கும் சூழ்­நி­லை­யில் பெருந்­தொ­கை­யான மக்­கள் கலந்­து­கொள்­ளும் பரப்­பு­ரைக் கூட்­டங்­க­ளில் மகிந்த ராஜ­பக்ச பங்­கெ­டுப்­பார். அவ­ரு­டைய பாது­காப்­புக்கு …

Read More »

புலிக்கொடி அரசியல்!

புலிக் கொடி­யைத் தூக்­கிக் கொண்டு சிங்­கள, முஸ்­லிம் மக்­க­ளி­ட­மி­ருந்து நல்­லி­ணக்­கத்தை எதிர்­பார்க்க முடி­யாது என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் ஜே.வி.பி. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பிமல் ரத்­நா­யக்க. தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னின் பிறந்த நாளை வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் கொண்­டா­டி­ய­தை­யும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் வெளி­யி­டும் அறிக்­கை­க­ளை­யும் கோடி­காட்­டியே அவர் இந்­தக் கருத்­தைத் தெரி­வித்­துள்­ளார். நாடா­ளு­மன்­றத்­தில் ஆற்­றிய உரை­யின்­போது அவர் இத­னைக் குறிப்­பிட்­டார். தமி­ழர்­க­ளி­ட­மாக இருந்­தால் …

Read More »