Friday , October 17 2025
Home / செய்திகள் (page 288)

செய்திகள்

News

கூட்­ட­மைப்­பின் வெற்­றியை யாரா­லும் அசைக்க முடி­யாது

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் வடக்கு – கிழக்­கில் தர­மான – பொருத்­த­மான வேட்­பா­ளர்­களை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கள­மி­றக்­கும். கூட்­ட­மைப்­பின் வெற்­றியை எவ­ரா­லும் அசைக்க முடி­யாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். “கூட்­ட­மைப்­பின் மூன்று பங்­கா­ளிக் கட்­சி­க­ளும் தற்­போது வேட்­பா­ளர் தெரி­வில் ஈடு­பட்­டுள்­ளன. வேட்­பா­ளர்­கள் தெரி­வில் இளை­யோ­ருக்­கும், பெண்­க­ளுக்­கும் முக்­கி­யத்­து­வம் வழங்­கப்­ப­டும். வடக்­கில் மட்­டு­மல்ல கிழக்­கி­லும் கூட்­ட­மைப்­பின் வேட்­பா­ளர் பட்­டி­ய­லில் முஸ்­லிம்­கள் வேட்­பா­ளர்­கள் …

Read More »

விடுதலைப் புலி உறுப்பினர்கள் 7 பேருக்கு கடூழிய சிறை

கொலை குற்றத்தை ஒப்புக்கொண்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 7 பேருக்கு தலா 56 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் இன்று இந்த தண்டனையை வழங்கித் தீர்ப்பளித்தது. இந்த குற்றவாளிகள் மன்னார், வவுனியா, சாவகச்சேரி மற்றும் புத்தளம் பிரதேசங்களை சேர்ந்தவா்கள் என தெரிவிக்கப்பட்டது. எட்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். தேடுதல் ஒன்றுக்காக மருத்துவர் உட்பட 7 …

Read More »

பாலியல் ரீதியில் தவறுகள் செய்யும் ஆசிரியர்களுக்கு ஆண்மை நீக்கம்!

பாலி­யல் தவறு செய்­யும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஆண்மை நீக்க செய்­ய­ வேண்­டும் என்று சபை­யில் நேற்­றுக் கொந்­த­ளித்­தார் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம். விடு­த­லைப் புலி­கள் இருந்­தி­ருந்­தால் இத்­த­கைய ஆசி­ரி­யர்­க­ளுக்கு உட­ன­டி­யா­கவே சாவுத் தண்­டனை வழங்­கப்­பட்­டு­வி­டும் என்று சக உறுப்­பி­னர் புவ­னேஸ்­வ­ர­னும் அதனை ஆமோ­தித்­தார். வடக்கு மாகாண சபை­யின் வர­வு­செ­ல­வுத் திட்­டம் மீதான விவா­தம் நேற்று இடம்­பெற்­ற­போது, மாணவ, மாண­வி­க­ளைக் குறிப்­பிட்ட சில ஆசி­ரி­யர்­கள் பாலி­யல் ரீதி­யில் துன்­பு­றுத்­து­வது குறித்­துப் …

Read More »

கள்ளக்காதல் விவகாரம் கணவனை கொன்ற மனைவி

ஆந்திராவில் கள்ளக்காதலனோடு வாழ்வதற்காக, கணவரை கொன்று விட்டு, காதலனுக்கு அறுவை சிகிச்சை செய்து கணவர் என நம்பை வைத்து நாடகமாடிய வழக்கில், ஒரு மட்டன் சூப் மூலம் உண்மை வெளிப்பட்டது தெரியவந்துள்ளது. சுவாதி ரெட்டி என்பவருக்கு சுதாகர் என்பவரோடு திருமணம் நடந்தது. ஆனால், இவருக்கு ராஜேஷ் என்பவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதனால், தன் காதலரோடு வாழ வேண்டும் என முடிவெடுத்த சுவாதி, தனது கணவரை, காதலரோடு சேர்ந்து கொன்றுவிட்டு பின்னர் …

Read More »

அண்ணியை திருமணம் செய்துகொண்ட 15 வயது சிறுவன்

அண்ணன் இறந்ததால் அவரது மணைவியை தம்பிக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. ஆனால் திருமணம் ஆன 2 மணி நேரத்தில் அந்த சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் சந்தோஷ் தாஸ் என்பவருக்கும், ரூபி தேவி என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தன. இந்நிலையில் திடீரென சந்தோஷ் தாஸ் மரணமடைந்தார். சந்தோஷ் தாஸ் மரணமடைந்த பின்னர் அவரது …

Read More »

வேட்டிய மடித்து கட்டினா நான் ரவுடி

காரைக்குடியில் மணிசங்கர் ஐயர், திருமாவளவன் ஆகியோரை கண்டித்து பாஜகவின் நடத்திய போராட்டத்தில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வேஷ்டியை மடித்து கட்டினால் நானும் ரவுடி தான் என கொந்தளித்துள்ளார். கடந்த 6-ஆம் தேதியை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இஸ்லாமியர் எழுச்சி நாளாக கொண்டாடியது. அப்போது சென்னையில் ஒரு மாநாட்டையும் நடத்தியது அக்கட்சி. அதில் பேசிய திருமாவளவன், …

Read More »

ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் ?

ஜெயலலிதாவின் அண்ணன் மகள்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் சசிகலா குடும்பத்தின் மீது சந்தேகம் இருப்பதாகவும், ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவரது அண்ணன் மகள் தீபா விசாரணை ஆணையத்திடம் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் மட்டுமே அவரோடு இருந்தனர். அவர் சிகிச்சை பெற்ற எந்த …

Read More »

அதிக விலைக்கு தேங்காய் விற்ற 28 பேருக்கு சட்ட நட­வ­டிக்கை

மத்­திய மாகா­ணத்தில் நிர்­ணய விலையை விட கூடுதல் விலைக்கு தேங்காய் விற்­ப­னை யில் ஈடு­பட்ட 28 வியா­பா­ரி­க­ளுக்கு எதி­ராக நுகர்வோர் விவ­கார அதி­கார சபை­யி­னரால் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. கண்டி, மாத்­தளை மற்றும் நுவ­ரெ­லியா மாவட்­டங்­களில் கடந்த மூன்று நாட்­க­ளாக 9, 10 மற்றும் 11 ஆம் திக­தி­களில் மேற்­கொண்ட திடீர் சோத­னை­யின்­போதே நிர்­ணய விலையை விடக் கூடுதல் விலையில் தேங்காய் விற்­பனை செய்த வியா­பா­ரிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக நுகர்வோர் விவ­கார சபையின் …

Read More »

டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட ஐவரினது விளக்கமறியல் நீடிப்பு.!

11 இளைஞர்களின் கடத்தல் மற்றும் காணாமற்போதலுடன் தொடர்புபட்டாரென்ற சந்தேகத்தின்பேரில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட ஐவரினதும் விளக்கமறியல் எதிர் வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு முதன்மை நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2008 மற்றும் 2009 ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சி.ஐ.டி விசாரணைகளின்போது வெலிசரவில் அமைந்துள்ள கடற்படைத் தளத்தில் வைத்து முன்னாள் …

Read More »

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆதரவா?

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா இன்று காலை வந்தார். அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த ரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:ரஜினிகாந்த்துக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் அரசியலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அரசியலுக்கு வந்தால் அவருக்கு நான் மனப்பூர்வமாக ஆதரவு தெரிவிப்பேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏழை, பணக்காரர்கள் …

Read More »