நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பிற்கு பின்னர் ஊடகங்களில் ரஜினி குறித்தான செய்திகள் அதிகம் இடம்பெறுகின்றன. இந்நிலையில் அவர் கூறிய ஒரு வார்த்தை அரங்கத்தை அதிர வைத்தது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரை நட்சத்திரங்கள் இணைந்து நடத்தும் நட்சத்திர விழாவில் கலந்துகொள்ள மலேசியா சென்றுள்ளார். மலேசிய சென்றுள்ள அவர் நடிகர்கள் விளையாட உள்ள நட்சத்திர கிரிக்கெட்டையும் கண்டுகளிக்க உள்ளார். இந்நிலையில் மேடை ஏறிய நடிகர் ரஜினியிடம் கிரிக்கெட் தொடர்பான பல கேள்விகளை …
Read More »சொந்த நாட்டின் மீதே ஏவுகணை தாக்குதல் நடத்திய வடகொரியா!
அமெரிக்கா உள்பட உலக நாடுகளை அணுகுண்டு சோதனை மூலம் மிரட்டி வரும் வடகொரியா, மூன்றாம் உலகப்போர் வந்தால் அதற்கு காரணமாக இருக்கும் நாடு என்று கூறப்படுகிறது இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஐநாவின் எச்சரிக்கையை மீறி அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா சமீபத்தில் Hwasong-12 என்ற ஏவுகணையின் சோதனையை நடத்தியபோது அந்த ஏவுகணை வடகொரிய நகரமான டோக்சோன் என்ற நகரத்தில் விழுந்து பெரும் சேதத்தை உண்டாக்கியுள்ளதாக …
Read More »குடாநாட்டில் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுவோர் அதிகரிப்பு!
முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது. கைதடி அரச முதியோர் இல்லத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 78 முதியவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் கூடுதலானோர் ஆண்கள் என இல்ல அத்தியட்சகர் த.கிருபாகரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: ஆண் முதியவர்கள் 44பேரும் பெண் முதியவர்கள் 34பேரும் கடந்த ஆண்டில் இல்லத்தில் இணைக்கப் பட்டனர். கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் சேர்க்கப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்க்கும்போது …
Read More »வட்டுவாகலில் இறால் சீசன் ஆரம்பம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் மற்றும் நாயாற்றுப் பகுதி ஆற்றுத்தொடுவாயில் இறால் பிடிக்கும் பருவம் தொடங்கியுள்ளது. மீனவர்கள் இரவு பகலாக இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. வட்டுவாகல், நந்திக்கடல் ஏரிகளில் பிடிக்கப்படும் இறால்களுக்கு மக்கள் மத்தியில் தனிக்கிராக்கி உண்டு. ஆனால் இப்போது அவற்றை மக்களால் ருசிக்க முடியவில்லை. காரணம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகக் கொண்டுசெல்லப்படுகின்றன. இந்தநிலையில், மாவட்டத்திலுள்ள களப்புகளில் இறால் மற்றும் மீன்பிடித் தொழில் செய்யவதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளவது …
Read More »இனி உரிக்காமலே சாப்பிடலாம்…. இது ஜப்பான் விளைச்சல்!!
ஜப்பான் விவசாயிகள் வித்தியாசமான வாழைப்பழத்தை உருவாக்கியுள்ளனர். மோங்கே என பெயரிடப்பட்டுள்ள இந்த வாழைப்பழம் மற்ற வாழைப்பழங்களை விட சுவையானதாம். அதோடு இதன் தோலையும் சாப்பிட முடியுமாம். சாதாரண வாழைப்பழங்களில் தோல் தடிமனாகவும் கசப்பு சுவை அதிகமாக கொண்டதாகவும் இருக்கும். ஆனால் மோங்கே வாழையின் தோல் மிக மெல்லியதாகவும் மிக குறைவான கசப்பு தன்மை கொண்டுள்ளதாம். இந்த வாழைபழத்தை உறைய வைத்து வளர்த்தல் என்ற முறையில் உருவாக்கியுள்ளனர். இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு …
Read More »ரஜினியை பளார் பளார் என விளாசிய பிரேமலதா
கடலூரில் நேற்று தேமுதிக சார்பில் தனியார் சர்க்கரை ஆலை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினியை கடுமையாக விளாசி பேசினார். முற்றுகை போராட்டத்தின் போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், யாரெல்லாமோ இன்றைக்கு அரசியலுக்கு வருகிறார்கள். இதுவரை தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறோம் என்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வாருங்கள். அதுபற்றி எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் …
Read More »நீதிமன்ற தீர்ப்பை மீறி வேலை நிறுத்தம்
போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் பேருந்துகள் இன்றி பயணத்திற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. இதனையடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு …
Read More »பின்வாங்கிய ரஜினி ரசிகர்கள்!
மதுரையில் கிடா வெட்டி விருந்து வைக்க இருந்த ரஜினி ரசிகர்கள், பீட்ட ரஜினிக்கு எழுதிய மிரட்டல் தொனியிலான கடிதத்துக்கு பின்னர், அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளனர். கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக விடுபட்ட தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், மதுரை ரசிகர்கள் மத்தியில் பேசும்போது உங்களுக்கு கறி சோறு போட வேண்டும் என்று தான் ஆசை, ஆனால் …
Read More »தையல் நிலையத்துக்கு விசமிகளால் தீ வைப்பு
யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் தையல் நிலையம் விசமிகளால் தீ வைத்து எரியூட்டப்பட்டது என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நேற்றுமுன்தினம் நள்ளிரவு இடம்பெற்றது. நல்லூரில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரைக் சுட்டுக்கொன்ற வழக்கின் சந்தேகநபரின் குடும்பமே இந்தச் செயலை செய்தது என தையலகத்தின் உரிமையாளர் குற்றஞ்சாட்டினார். தொடர்பில் உரிமையாளர் தெரிவித்ததாவது: 2009ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் இருந்து நல்லூர் கோவில் வீதியில் தையல் நிலையம் …
Read More »ஆண்டின் தொடக்கத்திலே தொடங்கிய பன்றிக்காய்ச்சல்
ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மக்கள் பன்றிக் காய்ச்சல் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சமீபகாலமாக H1N1 எனும் வைரசால் ஏற்படும் பன்றிக்காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலால் 3500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 280 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து 2018 ஆண்டின் தொடக்கத்திலே, பன்றி காய்ச்சல் பரவி வருவதனால் பொதுமக்கள் நடுக்கத்தில் உள்ளனர். பொதுமக்கள் …
Read More »