விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட போது, தானோ, அல்லது தனது சகோதரியான பிரியங்கா காந்தியோ மகிழ்ச்சியடையவில்லை என்று இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜேர்மனியில் ஹம்பேர்க் நகரில் Bucerius Summer School இல் நேற்று முன்தினம், நடந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர், இதனைத் தெரிவித்துள்ளார். “ வன்முறைகளால் எனது குடும்பத்தில் இரண்டு பேரை இழந்திருக்கிறோம். எனது பாட்டி (இந்திரா காந்தி) …
Read More »நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோற்சவத்தின் 6ஆம் நாள் திருவிழா
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவ திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவம், கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, எம்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார்.
Read More »யாழில் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட அறிவிப்பு
யாழ்ப்பாணம் மயிலிட்டி மகா வித்தியாலயம் இரு வாரங்களுக்குள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். யுத்த காலத்தில் செயலிழந்து காணப்பட்ட மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.திறப்பு விழாவை தொடர்ந்து அங்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த உறுதியை வழங்கினார். அங்கு தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி, ”மயிலிட்டி மகா வித்தியாலயத்தின் நிலை தொடர்பாக பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா …
Read More »இலங்கையில் சீன முதலீட்டுக்கு இதுவே காரணம்
இராணுவ மூலாபோயத்தின் ஓர் அங்கமாகவே சீனா அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது என்று அமெரிக்க இராணுவத் தலைமைகமான பென்டகன் அறிக்கையிட்டுள்ளது . அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸூக்கு இராணுவ மற்றும் பாதுகாப்பு முன் னேற்றங்கள் தொடர்பாக பென்ரகன் சமர்பித்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள் ளது.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது கடந்த ஜூலை மாதம் டிஜிபோட்டியில் சீனா தனது இராணுவத் தளம் ஒன்றை அமைத்த சில மாதங்களில் இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது. பீஜிங்கின் நலனுக்காக …
Read More »மஹிந்த ஆட்சியின் ஊழல்களுக்கு தீர்வு! விசேட நீதிமன்றம் இன்று திறப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணை செய்து முடிப்பதற்காக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட விசேட நீதிமன்றம் இன்று திறந்துவைக்கப்படுகிறது. விசேட நீதிமன்றத்தை திறந்து வைக்கும் நிகழ்வு, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தலைமையில் இடம்பெறுகிறது.அதற்கமைய முதலாவது வழக்கு விசாரணை எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதன்போது, அரசாங்க நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் …
Read More »மஹிந்த ராஜபக்சேவின் சகோதரர் காலமானார்
முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சந்திர ராஜபக்ச இன்று காலமானார்.இவரது மரணம் ராஜபக்சேவின் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More »வவுனியா விடுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்
வவுனியா பஸார் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றிலிருந்து இன்று காலை 10.30 மணியளவில் வயோதிபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில். வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு பின்பாக உள்ள பஸார் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் யாழ்ப்பாணம் வேலணை பகுதியினை சேர்ந்த 71 வயதுடைய வேலன் கந்தசாமி என்ற வயோதிபரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த நபர் இன்று அதிகாலையிலையே விடுதியில் வந்து தங்கியதாகவும் காலை 10.30 …
Read More »யாழ் போதனா வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்! நோயாளிகளின் நிலை என்ன?
யாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக இன்று மதியம் அரை மணிநேர கண்டன போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டனர். தாக்குதலாளிகளை பொலிஸார் விரைந்து கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்த வைத்தியர்கள், கைது செய்யப்பாடத விடத்து, தாம் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்தனர். யாழ். கொக்குவில் சம்பியன் ஒழுங்கையில் உள்ள வைத்தியரின் வீட்டுக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி …
Read More »500 ஏக்கர் காணிகளை விடுவிக்க நிதி ஒதுக்கீடு
வடக்கு, கிழக்கில் மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த காணிகளில் உள்ள படை முகாம்களை வேறு இடத்தில் நிறுவி, அந்தக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் 780 மில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றில், குறித்த நிதியை ஒதுக்கீடு செய்ய திறைசேரி இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வட மாகாணத்தில் அச்சுவேலி, மயிலிட்டி …
Read More »சிவசக்தி ஆனந்தனைப் போட்டுத் தாக்கிய!! TELO
தமிழ்த் தேசியத்துக்காக வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் ஒற்றுமையாகப் பயணிக்கின்றார்கள். இடையிலே குழப்பிவிட்டு வெளியில் சென்றவர்கள் எங்களைப் பார்த்து கேள்வி கேட்பதற்கு எந்தத் தகுதியும் இல்லாதவர்கள். தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தைப் பார்த்து நீங்கள் (நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன்) நடந்து கொள்ளுங்கள். நீங்களும் மீண்டும் எங்களோடு இணைந்து தேசியத்தைக் காக்கவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மயூரன் தெரிவித்தார். வவுனியா …
Read More »