Wednesday , October 15 2025
Home / செய்திகள் (page 144)

செய்திகள்

News

தமிழர்களுக்கு மீண்டும் துரோகம் செய்த கருணா!

கொழும்பு அரசியல் மட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலையில், பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மஹிந்த தரப்பு பேரம் பேசி வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய்களை கொடுத்து பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை மஹிந்த அணி வாங்கி உள்ளது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த தமிழ் உறுப்பினரும் அடங்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைந்து அதன் உறுப்பினர்களை மஹிந்த அணியுடன் சேர்க்கும் நடவடிக்கையை முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) முன்னெடுத்துள்ளார். நேற்றைய தினம் …

Read More »

மீண்டும் இன்று கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வியா­ழேந்­தி­ரன் (அமல்) மகிந்த அணிக்கு தாவி­யுள்ள நிலை­யில், அத­னால் எழுந்­துள்ள நெருக்­கடி நிலமை மற்­றும் நாடா­ளு­மன்­றத்­தில் கூட்­ட­மைப்பு எத்­த­கையை நிலைப்­பாட்டை எடுக்க வேண்­டும் என்­பது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உயர்­மட்­டக் குழுக் கூட்­டம் இன்று காலை மீண்­டும் இடம்­பெ­ற­வுள்­ளது. இந்­தக் கூட்ட முடி­வில் சிறப்பு ஊடக அறிக்கை வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உயர்­மட்­டக் குழுக் கூட்­டம் நேற்று …

Read More »

இலங்கை ஜனாதிபதிக்கு ஐ.நா பொதுச்செயலர் வலியுறுத்தல்!

சிறிலங்காவில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் வலியுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா அதிபருக்கும், ஐ.நா பொதுச்செயலருக்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடலின் போதே, ஐ.நா பொதுச் செயலர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறிலங்கா அதிபர் மைத்திரிபால …

Read More »

மஹிந்த அணிக்கு தாவும் மற்றுமொரு முக்கியபுள்ளி!

மஹிந்த நாளை ஊழல், மோசடி ஆணைக்குழு

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மகிந்த தலைமையிலான அரசாங்கத்திடம் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும் அதற்கு அவர்கள் அந்த அமைச்சுப் பதவியை தருவதற்கு இணங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் பேரம் பேசப்படுவதாகவும் அவர் கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Read More »

மகிந்தவுக்கு எதிராகச் செயற்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்!

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இத்தகைய சந்தர்ப்பத்தில் நடுநிலைமை வகிப்பது அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து மகிந்த தரப்புக்கு மாறிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

கருணாவால் திக்கு… முக்காடும் கூட்டமைப்பு…

கருணா

இலங்கையில் தற்போதைய அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் பிரதி அமைச்சராக பதவி வகித்த கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதாவது “நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்” என கருணா தனது டுவிட்டர் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். குறித்த செய்தியை “மகிழ்ச்சியான செய்தி” …

Read More »

நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு!

நாடாளுமன்றம் நவம்பர் 7ம்திகதி மீண்டும் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளதாக ஐதேக எம்.பி ஹர்ஸ டி சில்வா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். நவம்பர் 7ம்திகதி நாடாளுமன்றம் கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கூறியதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்த கூற்றையே இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றோ நாளையோ …

Read More »

மஹிந்தவின் பதவியை பறிக்க சதித்திட்டம் தீட்டும் அமெரிக்கா!

இலங்கையின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியிலிருந்து அகற்றவதற்கு அமெரிக்க பல சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக இலங்கையின் ரஷ்யாவிற்கான தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ரஷ்யா- மொஸ்கோவில் இருந்து மின்னஞ்சல் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடாக மஹிந்தவிடம் குறித்த மின்னஞ்சலை ஒப்படைக்கும் விதமாக அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்தவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதித்திட்டத்தை அமெரிக்கா, கொழும்பிலுள்ள தனது தூதுவரத்தின் …

Read More »

ரணில் பிரபாகரனுக்கு சமன்: இப்படிக் கூறுகின்றது பொதுபலசேனா!

ரணில் விக்­கி­ர­ம­சிங்க விடு­த­லைப்­பு­லி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னைப் போன்­ற­வர். அவர் பிர­பா­க­ர­னுக்­குச் சம­மா­ன­வர். உள்­நாட்டு தரப்­புக்­கள் மற்­றும் ஊட­கங்­களை விட­வும் பிர­பா­க­ர­ னுக்கு ஆத­ர­வ­ளித்­தது போல் பன்­னாட்டு சமூ­கம், பன்­னாட்டு ஊட­கங்­கள் அவ­ருக்கு ஆத­ரவு வெளி­யி­டு­கின்­றன. இவ்­வாறு கூறி­யுள்­ளது பொது­ப­ல­சேனா அமைப்பு. கொழும்­பில் பொது­ப­ல­சேனா நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்த சிங்­கள ராவய அமைப்­பின் பொதுச் செய­லர் மாகல்­கந்தே சுதந்த தேரர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, …

Read More »

தமிழர்களை சிதறடிக்கவே ஒன்று சேர்ந்த இரு மாபெரும் தலைவர்கள்

வடக்கு – கிழக்­கை இணைத்து, நாட்டை அர­ச­மைப்பு ஊடா­கப் பிளவு படுத்த எண்­ணிய புலம்­பெ­யர் தமி­ழர் அமைப்­புக்­க­ளின் நோக்­கங்­களை முறி­ய­டிக்­கவே இரு அர­சி­யல் தலை­வர்­க­ளும் ஒன்­றி­ணைந்­துள்­ள­னர் என்று தெரி­வித்­துள்­ளார் மேல் மாகாண முத­ல­மைச்­சர் இசுரு தேவப்­பி­ரிய. அவ­ரது பணி­ய­கத்­தில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, நாட்டு மக்­க­ளின் நெடு­நாள் அர­சி­யல் கனவை மைத்­திரி நிறை­வேற்றி வைத்­துள்­ள­மை­யா­னது வர­வேற்­கத்­தக்­கது. கூட்டு அரசு …

Read More »