Thursday , August 21 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் (page 23)

இந்தியா செய்திகள்

மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தல்

மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு - அ.தி.மு.க. உறுப்பினர்கள்

மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தல் மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி கூட்டம் கடந்த மாதம் 9-ந்தேதி முடிவடைந்தது. 5 மாநில தேர்தல் காரணமாக கூட்டத் தொடருக்கு 1 மாதம் இடைவெளி விடப்பட்டது. தேர்தல் முடிந்து விட்டதால் பாராளுமன்றத்தின் 2-ம் கட்ட பட்ஜெட் …

Read More »

கேரள மாநிலத்தின் தலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

கேரள மாநிலத்தின் தலச்சேரி ரெயில் நிலையத்தில்

கேரள மாநிலத்தின் தலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு கேரள மாநிலத்தின் தலச்சேரி அருகே இருக்கும் ஜெகன்நாத் கோயில் ரெயில் நிலையத்தில் 13 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைக் கண்டெடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கேரளாவின் தலச்சேரி ஜெகன்நாத் ரெயில் நிலையம் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தலச்சேரி போலீசார் இணைந்து நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் …

Read More »

நாட்டின் முக்கிய உளவு பிரிவு துறையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பெண் போலீசார் ஒருவர் நியமிப்பு

நாட்டின் முக்கிய உளவு பிரிவு துறை - பெண் போலீசார்

நாட்டின் முக்கிய உளவு பிரிவு துறையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பெண் போலீசார் ஒருவர் நியமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்ஸ்பெக்டர் மட்டத்திலான பதவி வகித்து வருபவர் சக்தி சர்மா. ஜம்மு மற்றும் காஷ்மீரில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக இருக்கும் இவர் நாட்டின் முக்கிய உளவு பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு கவுரவமிக்க மற்றும் மதிப்பு வாய்ந்த துறையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள முதல் பெண் இவராவார். அடுத்த வாரம் தனது …

Read More »

நாட்டின் சிறந்த எம்.பி.யாக கோல்ஹாபூர் மக்களவை தொகுதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனஞ்ஜெய் மஹதிக் தேர்வு

நாட்டின் சிறந்த எம்.பி.யாக கோல்ஹாபூர் மக்களவை தொகுதி

நாட்டின் சிறந்த எம்.பி.யாக கோல்ஹாபூர் மக்களவை தொகுதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனஞ்ஜெய் மஹதிக் தேர்வு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தம் 792 எம்.பி.க்கள் உள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரின்பொழுது பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்படும். இந்த நிலையில், நாடாளுமன்ற மதிப்பீட்டு அமைப்பு என்ற குழு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நாட்டின் சிறந்த எம்.பி.யாக கோல்ஹாபூர் மக்களவை தொகுதியை சேர்ந்த தனஞ்ஜெய் மஹதிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெறும் …

Read More »

இந்தியாவின் மிகப்பெரிய மூவர்ணக்கொடியில் கேமரா மறைத்து வைக்கப்பட்டு உள்ளது – பாகிஸ்தான்

இந்தியாவின் மிகப்பெரிய மூவர்ணக்கொடி

இந்தியாவின் மிகப்பெரிய மூவர்ணக்கொடியில் கேமரா மறைத்து வைக்கப்பட்டு உள்ளது – பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில், நாட்டிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் மூவர்ணக்கொடி, மிக உயரமான கம்பத்தில் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. 120 அடி நீளமும், 80 அடி அகலமும் கொண்ட அந்தத் தேசியக்கொடியை பஞ்சாப் மாநில அமைச்சர் அனில் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை ஏற்றி வைத்தார். 110 மீட்டர் (360 அடி) உயரமுள்ள கம்பத்தில், இந்தக் கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. …

Read More »

தேசியவாதம் என்பது இந்தியாவில் மட்டுமே கெட்டவார்த்தை – அருண் ஜெட்லி

தேசியவாதம் - அருண் ஜெட்லி

தேசியவாதம் என்பது இந்தியாவில் மட்டுமே கெட்டவார்த்தை – அருண் ஜெட்லி தேசியவாதம் என்பது இந்தியாவில் மட்டுமே கெட்டவார்த்தை என நிதியமைச்சர் அருண் ஜெட்லி வேதனை தெரிவித்தார். சர்ச்சை: உ.பி., சட்டசபைத் தேர்தலின் ஆறாம் கட்ட ஓட்டுப்பதிவு நாளை(மார்ச் 4) நடைபெறுகிறது. இந்நிலையில் வாரணாசியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: தேசியவாதம் என்ற விவாதத்தை எதிர்கட்சிகள் தான் துவக்கி வைத்தன. டில்லி ராம்ஜாஸ் …

Read More »

மணிப்பூர் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் – பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தல்

மணிப்பூர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்

மணிப்பூர் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் – பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தல் மணிப்பூர் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் ஆணையம் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் 60 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் மார்ச் 4(நாளை) மற்றும் மார்ச் 8 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் 38 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்காக கிழக்கு இம்பால், மேற்கு …

Read More »

விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய அரசு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு விவசாயிகள் தற்கொலையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். குஜராத் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஜெ.எஸ். கேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. …

Read More »

ராணுவ அலுவலர் பணிக்கான தேர்வுக்கு முன்னதாகவே கேள்வித்தாள்களை கசியவிட்ட வழக்கு – 3 உயரதிகாரிகள் கைது

ராணுவ அலுவலர் பணிக்கான தேர்வுக்கு

ராணுவ அலுவலர் பணிக்கான தேர்வுக்கு முன்னதாகவே கேள்வித்தாள்களை கசியவிட்ட வழக்கு – 3 உயரதிகாரிகள் கைது ராணுவ அலுவலர் பணிக்கான தேர்வுக்கு முன்னதாகவே கேள்வித்தாள்களை கசியவிட்ட வழக்கில் மேலும் மூன்று உயரதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர். ராணுவ பலத்தில் உலகில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு படை பணியில் சேர கடந்த மாதம் 26-ம் தேதி நாடு முழுவதும் எழுத்து தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில், மராட்டிய மாநில தலைநகரான …

Read More »

ரிஷிகேஷில் சர்வதேச யோகா திருவிழா – மோடி பேச்சு

ரிஷிகேஷில் சர்வதேச யோகா திருவிழா - மோடி பேச்சு

ரிஷிகேஷில் சர்வதேச யோகா திருவிழா – மோடி பேச்சு யோகா மூலம் புதிய யுகத்தை உருவாக்குவோம் என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் சர்வதேச யோகா திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் உலகத்தின் 70 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்று தொடங்கி மார்ச் 7 வரை இந்த விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் …

Read More »