Monday , June 17 2024
Home / குமார் (page 66)

குமார்

சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒருசொட்டு கண்ணீர் கூட வரவில்லை – பி.எச். பாண்டியன்

சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்

சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒருசொட்டு கண்ணீர் கூட வரவில்லை – பி.எச். பாண்டியன் ஜெயலலிதா மறைந்தபோது மருத்துவமனைக்கு வந்த சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒருசொட்டு கண்ணீர் கூட வரவில்லை என்று பி.எச். பாண்டியன் தெரிவித்தார். அ.தி.மு.க. பிரமுகரும் முன்னாள் சபாநாயகருமான பி.எச். பாண்டியன் இன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது …

Read More »

விவசாயிகளை பாதுகாக்க கோரி மறியலில் ஈடுபட்ட 700 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது

விவசாயிகளை பாதுகாக்க கோரி

விவசாயிகளை பாதுகாக்க கோரி மறியலில் ஈடுபட்ட 700 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது விவசாயிகளை பாதுகாக்க கோரி மறியலில் ஈடுபட்ட 700 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர். விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். …

Read More »

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். போயஸ் கார்டனில் நடந்த இந்த கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கவர்னர் வித்யாசாகர் சென்னை திரும்பியதும் அவர் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். ஆனால் கவர்னர் எப்போது சென்னை திரும்புவார் என்று அறிவிக்கப்படாததால் …

Read More »

சசிகலா விரைவில் பதவி ஏற்பார் – அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன்

சசிகலா விரைவில் பதவி ஏற்பார்

சசிகலா விரைவில் பதவி ஏற்பார் – அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன் அரசியல் ஆதாயத்துக்காக சிலர் வீண் வதந்திகளை பரப்பி வருவதாகவும், சசிகலா விரைவில் பதவி ஏற்பார் என்றும் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார். முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, சசிகலா மீது சரமாரியாக புகார் தெரிவித்தார். அதோடு அவர் பதவி ஏற்கவும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அ.தி.மு.க. செய்தி …

Read More »

தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பால கிருஷ்ணன், வெங்கட்ரமணன், ராமலிங்கம் ஆகியோர் பதவி விலகலைத் தொடர்ந்து சாந்த ஷீலா நாயரும் ராஜினாமா

வெங்கட்ரமணன், ராமலிங்கம்

தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பால கிருஷ்ணன், வெங்கட்ரமணன், ராமலிங்கம் ஆகியோர் பதவி விலகலைத் தொடர்ந்து சாந்த ஷீலா நாயரும் ராஜினாமா தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பால கிருஷ்ணன், வெங்கட்ரமணன், ராமலிங்கம் ஆகியோர் பதவி விலகலைத் தொடர்ந்து சாந்த ஷீலா நாயரும் பதவி விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது அரசு ஆலோசகராக ஷீலா பாலகிருஷ்ணன், முதல்-அமைச்சரின் செயலாளர்களாக வெங்கட்ரமணன், ராம …

Read More »

ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில்

ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலி ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் ஏராளமானோர் பனிக்கட்டிக்குள் சிக்கி தவிக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் மிகவும் உள்ளடங்கிய பகுதியான நூரிஸ்தான் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு தொடர்ந்து பனிச் சரிவுகள் ஏற்படுகின்றன. அதன் இடிபாடுகள் வீடுகளின் மீது சரிகின்றன. இதனால் வீடுகள் பனிக்கட்டிக்குள் மூழ்கி கிடக்கின்றன. …

Read More »

சீனாவில் உள்ள மசாஜ் பார்லரில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி பலி

மசாஜ் பார்லரில்

சீனாவில் உள்ள மசாஜ் பார்லரில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி பலி   சீனாவில் ஷிஜியாங் மாகாணம் தியான்டை பகுதியில் உள்ள ஷுஸிங்டாக் என்ற இடத்தில் ஒரு மசாஜ் பார்லரில் ஏற்பட்ட தீ விபத்தில் தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி பலியாகினர். சீனாவில் ஷிஜியாங் மாகாணம் தியான்டை பகுதியில் உள்ள ஷுஸிங்டாக் என்ற இடத்தில் ஒரு மசாஜ் பார்லர் உள்ளது. நேற்று மாலை …

Read More »

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பராக் ஒபாமா புது வீட்டில் !

அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பராக் ஒபாமா புது வீட்டில் ! அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய பராக் ஒபாமா தற்போது புது வீட்டில் வாடகைக்கு குடியேறி உள்ளார். அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பராக் ஒபாமா விலகினார். அவருக்கு பிறகு டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்றுள்ளார். அதை தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் தங்கியிருந்த ஒபாமா …

Read More »

ஏமனில் பழங்குடியினருக்கும் அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலி

ஏமனில் பழங்குடியினருக்கும் அல்கொய்தா

ஏமனில் பழங்குடியினருக்கும் அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலி ஏமனில் பழங்குடியினருக்கும் அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலியாகினர். ஏமனில் அரசு படைகளுக்கும், ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. இந்த சண்டையை பயன்படுத்தி, அங்கு அல்கொய்தா இயக்கத்தினர் கால்பதித்து வருகின்றனர். அவர்கள், ஆங்காங்கே ஆதிக்கம் செலுத்தியும் வருகின்றனர். …

Read More »

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? மருத்துவர்கள் குழு பேட்டி

முதல்வர் ஜெயலலிதா

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? மருத்துவர்கள் குழு பேட்டி சென்னை அப்பல்லோ மருத்துமனைக்கு முதல்வர் ஜெயலலிதா சுயநினைவுடன் தான் வந்தார்; தேர்தல் ஆவணங்களில் சுயநினைவுடன் தான் கைரேகை வைத்தார்’ என, அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே மற்றும் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் டாக்டர்கள் இன்று அளித்த பேட்டி: சுயநினைவுடன் இருந்தார் : கடந்த ஆண்டு செப்., …

Read More »