யாழில் குழியில் விழுந்து இளைஞன் ஒருவர் பலி!
யாழ்ப்பாணம்- அராலி வீதியில் மதகு கட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்து 25 வயதான இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் குறித்த இளைஞன் பணி முடித்து வீடு திரும்பும்போதே விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அராலியை சேர்த்த சூரியகுமார் கீர்த்தனன் (வயது-25) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
யாழ்.அல்லைப்பிட்டியை சேர்ந்த முன்னாள் போராளி தற்கொலை
-
யாழ் சர்வதேச விமான நிலையம் மூடல்!
-
இலங்கையில் 17 வயது யுவதி மற்றும் இருவருக்கு கொரோனா!
-
மன்னாரில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்?
-
எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை!
-
யாழ்.வல்லை வெளி பகுதியில் வயோதிபர் சடலம் மீட்பு!
-
காரைதீவில் தடையை மீறி தனியார் வகுப்பு நடாத்திய ஆசிரியர் கைது!
-
அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ்
-
கொரோனாவை பரப்பியது அமெரிக்கா என சீனா குற்றம் சுமத்தியுள்ளது!
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவருக்கு கொரானா!
-
இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா!
-
நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு
-
கொரானாவால் இந்தியாவில் 76 வயது முதியவர் பலி!