தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் வியாபாரிகள் – வியாழேந்திரன்
இது குறித்து அவர் தெரிவித்ததாவது
தேர்தல் காலங்களில் தமிழ் தேசியம் பேசி தமிழ் மக்களின் வாக்குகளை ஒட்டு மொத்தமாக சேர்த்து அந்தவாக்கில் வெற்றிபெற்று அந்த ஒட்டுமொத்த வாக்குகளை கொண்டு தனிப்பட்ட சலுகைகளுக்காக கடந்த அரசாங்கத்திடம் மொத்தமாக விற்ற வியாபாரிகள் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்த மக்களுக்கு தீர்வுமில்லை அபிவிருதியுமில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கண்ணி அம்மன் ஆலைய வீதியிலுள்ள அவரது தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.