ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் அதிரடி கைது! கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று காலை 9 மணி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை தெரிவித்துள்ளது. விளையாட்டு மைதானங்களில் இருத்தல் போதைபொருள் பாவித்தல் மற்றும் உணவகங்களை திறத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கை …
Read More »