கொரானாவால் இந்தியாவில் 76 வயது முதியவர் பலி! ஹைதராபாத்தில் கொரானா வைரஸ் அறிகுறிகளுடன சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முதியவர் உயிரிழந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சவூதி அரேபியா நாட்டுக்கு சென்று வந்த கர்நாடக மாநிலம் கல்புர்கியை சேர்ந்த 76 வயது முதியவர் இந்தியா திரும்பிய நிலையில் அவருக்கு கொரானா அறிகுறி இருந்துள்ளது. இதனை அடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரானா …
Read More »