நாட்டில் உணவுக்கு பஞ்சமில்லை – பந்துல குணவர்தன தனியார் நிறுவனங்கள் மற்றும் சதோச உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கும் அத்தியவசிய பொருட்களை வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் அச்சுறுத்தலான ஓர் நிலை காணப்படுகின்ற போதிலும் உணவுக்கு பஞ்சமில்லை எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் ஈரானில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக உயர்வு! யாழில் ஊரடங்கு சட்டம் அமுலில் …
Read More »