Friday , March 29 2024
Home / Tag Archives: கொரோனா உறுதி

Tag Archives: கொரோனா உறுதி

இலங்கை 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா உறுதி

இலங்கை 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா உறுதி

இலங்கை 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா உறுதி வெலிசறை கடற்படை முகாமில் 28 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது  சற்று முன்னர் உறுதியாகியுள்ள நிலையில்  இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது. பொலன்னறுவை –  புலஸ்திகம பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவர் கொரோனா தொற்றாளராக பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டிருந்தார். இதனையடுத்து இன்று காலை, வெலிசறை முகாமில் குறித்த  வீரர் தங்கியிருந்த …

Read More »

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் 7 பேருக்கு இருப்பது இன்று (11) உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமை உத்தரவுகளை மீறிய நிலையில் ஒலுவில் தனிமை மையத்துக்கு அனுப்பப்பட்ட 28 பேரில் ஐா-எல பகுதியை சேர்ந்த ஆறு பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அத்துடன் தெஹிவளையில் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்படி இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 136 …

Read More »

பிரான்சில் 191 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு

பிரான்சில் 191 பேருக்கு கொரோனா உறுதி

பிரான்சில் 191 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு சுகாதார பணிப்பாளர் நாயகம் le Pr Jérôme Salomon அவர் திங்கள் மாலை தெரிவித்துள்ளதாவது இதுவரை கொரோனா வைரஸ்சால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதாகவும் மற்றும் கொரோனா வைரஸ்சால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் 61 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். கொரோனாவில் இருந்து பாதுகாக்க அவர் கூறியவை: …

Read More »

பிரான்ஸ் Montreuil நகரத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி

பிரான்ஸ் Montreuil நகரத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி

பிரான்ஸ் Montreuil நகரத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி பிரான்ஸ் Montreuil நகரத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை 130பேர் பிரான்சில் கொரோனோவால் பாதிக்கபட்டுள்ளதாகவும் l’Oise இல் உள்ள பாடசாலைகள் 14 மார்ச் வரை மூடப்படும் என அங்கிருந்து வரும் அதிகாரபூர்வ செய்திகள் மூலம் நாங்கள் அறிய கூடியதாக உள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் 24 மணிநேரத்தில் 500 பேருக்கு இத்தாலியில் கொரோனா தொற்று …

Read More »