Thursday , March 28 2024
Home / Tag Archives: ஊரடங்கை

Tag Archives: ஊரடங்கை

36 ஆயிரத்தை கடந்த ஊரடங்கை மீறியோர் கைதுகள்!

36 ஆயிரத்தை கடந்த ஊரடங்கை மீறியோர் கைதுகள்!

36 ஆயிரத்தை கடந்த ஊரடங்கை மீறியோர் கைதுகள்! ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் ஊரடங்கு சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக  இதுவரையில் 36 ஆயிரத்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 9 ஆயிரத்து 201  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

31 ஆயிரத்தை தாண்டும் ஊரடங்கை மீறியோர் கைதுகள்!

31 ஆயிரத்தை தாண்டும் ஊரடங்கை மீறியோர் கைதுகள்!

31 ஆயிரத்தை தாண்டும் ஊரடங்கை மீறியோர் கைதுகள்! ஊரடங்குச் சட்டத்தை மீறிய 31,690 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 20ம் திகதி முதல் இன்று (18) வரையான 29 நாட்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 8151 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை இவர்களில் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

இதுவரை ஊரடங்கை மீறிய 22 ஆயிரம் பேர் கைது

இதுவரை ஊரடங்கை மீறிய 22 ஆயிரம் பேர் கைது

இதுவரை ஊரடங்கை மீறிய 22 ஆயிரம் பேர் கைது ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22 ஆயிரம் பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இவர்களில் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு செய்து வெளியிடப்படும் பிரான்சில் …

Read More »

நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்! நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்து அமுலில் வைத்திருக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகின்றது. அடுத்த இரண்டு வாரங்கள் கொரோனா நிலைமை தீவிரமடையலாம் என்று மருத்துவ நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கையையடுத்து அரசு இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளது. இதன்படி குறிப்பிட்டளவு கால அவகாசம் இடையிடையில் மக்களுக்கு வழங்கி ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து அமுலில் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது …

Read More »

இதுவரை ஊரடங்கை மீறிய 17,717 பேர் கைது!

இதுவரை ஊரடங்கை மீறிய 17,717 பேர் கைது!

இதுவரை ஊரடங்கை மீறிய 17,717 பேர் கைது! நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 20ம் திகதி முதல் இன்று (08) காலை 6 மணி வரையான காலப் பகுதியில் 17,717 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,815 பேர் கைது செய்யப்பட்டதுடன், 595 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் கொரோனாவால் யாழ்.வேலணையைச் சேர்ந்தவர் …

Read More »

ஊரடங்கை மீறிய 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது

ஊரடங்கை மீறிய 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது

ஊரடங்கை மீறிய 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது கடந்த 20ம் திகதி முதல் இன்று (07) மதியம் 12 மணி வரை ஊரடங்கு சட்டத்தை மீறிய 16,124 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். அத்துடன் 4,064 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் கொரோனா சந்தேகத்தில் 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்! இலங்கையில் கொரோனா …

Read More »

இதுவரை ஊரடங்கை மீறிய 13,468 பேர் கைது

இதுவரை ஊரடங்கை மீறிய 13,468 பேர் கைது

இதுவரை ஊரடங்கை மீறிய 13,468 பேர் கைது இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்ட உத்தரவை மீறிய ஆயிரத்து 245 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, கைதானவர்களிடமிருந்து 336 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களில் மொத்தமாக 13 ஆயிரத்து 468 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

Read More »

ஊரடங்கை மீறிய 9466 பேர் கைது

ஊரடங்கை மீறிய 9466 பேர் கைது

ஊரடங்கை மீறிய 9466 பேர் கைது ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு கொரோனாவால் இலங்கையில் மூன்றாவது நபர் மரணம் பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு சர்வதேச நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை …

Read More »

ஊரடங்கை மீறிய மேலும் 288 பேர் கைது!

ஊரடங்கை மீறிய மேலும் 288 பேர் கைது!

ஊரடங்கை மீறிய மேலும் 288 பேர் கைது! கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை சுமார் 6 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதிக்குள் மாத்திரம் 8739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட …

Read More »