ஊரடங்கு உத்தரவினை மீறிய 26 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது! இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 வரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் காவல் துறையினரால் 46 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 26 ஆயிரத்து 830 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 6845 …
Read More »ஊரடங்கு உத்தரவினை மீறிய 7000 பேர் கைது
ஊரடங்கு உத்தரவினை மீறிய 7000 பேர் கைது ஊரடங்கு உத்தரவினை மீறிய 7000 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1700 வாகனங்கள் இதுவரை காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் நான்கு மாத குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா! இலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று! நியூயார்க்கை தனிமைப்படுத்த அவசியமில்லை – டிரம்ப்! இதுவரை ஊரடங்கு …
Read More »