Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்

சிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்

சிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்

இறையாண்மை கொண்ட நாடு என்ற சிறிலங்காவின் அடையாளத்தை இந்தியாவும் சீனாவும், மதிக்க வேண்டும் என சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தமது கீச்சகப் பதிவு ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் அவர், “ இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட உலகளாவிய சக்திகளை- உங்கள் நம்பிக்கையை வைத்து, எங்கள் எதிர்காலத்தில் முதலீடு செய்ய அழைக்கிறேன்.

அதேவேளை, ஒரு இறையாண்மை கொண்ட தேசமாக எங்கள் தனித்துவமான அடையாளத்தை மதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv