Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / எழுக தமிழ் பேரணியில் எமக்கு பிரச்சினையில்லை: அரசாங்கம்

எழுக தமிழ் பேரணியில் எமக்கு பிரச்சினையில்லை: அரசாங்கம்

“எழுக தமிழ்” பேரணியில் எமக்கு பிரச்சினையில்லை: அரசாங்கம்

மட்டக்களப்பில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி தொடர்பில் தமக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட இந்தப் பேரணி, நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுதந்திரத்தை எடுத்துக்காட்டுவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்கட்சி கொழும்பில் பேரணி நடத்தினால் வடக்கு கிழக்கில் எந்தவொருவரும் பேரணியை நடத்துவதில் எந்தவொரு தவறும் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எழுக தமிழ் பேரணி தொடர்பில் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்.

வட பகுதியில் உள்ளவர்கள் தெற்கிலும் தென் பகுதியில் உள்ளவர்கள் வடக்கிலும் பேரணிகளை நடத்துவதற்கான சுதந்திரம் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …