Tuesday , April 16 2024
Home / யாழ்ப்பாணம் (page 2)

யாழ்ப்பாணம்

யாழ்.வல்லை வெளி பகுதியில் வயோதிபர் சடலம் மீட்பு!

யாழ்.வல்லை வெளி பகுதியில் வயோதிபர் சடலம் மீட்பு!

யாழ்.வல்லை வெளி பகுதியில் வயோதிபர் சடலம் மீட்பு! வடமராட்சி- வல்லைவெளி பகுதியில் வயோதிபா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். நேற்றிரவு பொலிஸாருக்கு பொதுமக்கள் சிலா் வழங்கிய தகவல் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவா் பருத்துறையை சோ்ந்த ஒருவா் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்ட நிலையில் காணாமல்போயிருந்ததாக கூறப்படுகின்றது. சடலம் நெல்லியடி பொலிஸாாினால் மீட்கப்பட்டு பருத்துறை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருப்பதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸாா் மேற்கொண்டிருக்கின்றனா். மேலும் செய்திகள் …

Read More »

யாழில் பூசகர் வாளுடன் கைது! அதிர்ந்து போன பொலிசார்

யாழில் பூசகர் வாளுடன் கைது! அதிர்ந்து போன பொலிசார்

யாழில் பூசகர் வாளுடன் கைது! அதிர்ந்து போன பொலிசார் யாழில் பூசகர் ஒருவரை வாளுடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று இரவு குப்பிளானில் நடந்தது. இரவு பூஜை முடித்து வீடு திரும்பும் போது மற்றொரு கோவிலின் தேவைக்காக வாளை பூசாரி கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரவுச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார், பூசாரியிடம் பயங்கர ஆயுதம் இருப்பதை கண்டு அதிர்ந்து, கைது செய்துள்ளனர். அவர் பொலிஸ் நிலையம் …

Read More »

சிறிலங்கா கடற்படை சிப்பாய்க்கு சூலத்தால் குத்திய இளைஞன் – யாழில் சம்பவம்

சிறிலங்கா கடற்படை சிப்பாய்க்கு சூலத்தால் குத்திய இளைஞன் - யாழில் சம்பவம்

சிறிலங்கா கடற்படை சிப்பாய்க்கு சூலத்தால் குத்திய இளைஞன் – யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் சிவில் உடையில் சென்ற கடற்படை சிப்பாய்க்கும் இளைஞர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பில், சூலத்தால் குத்தப்பட்டு கடற்படை சிப்பாய் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கடற்படையினர் அந்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தினர் என்றும், அதில் இளைஞர் காயமடைந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் செய்திகள் …

Read More »