Thursday , March 28 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / 12 வயது சிறுவன் ஒருவன் தந்தையாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 வயது சிறுவன் ஒருவன் தந்தையாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 வயது சிறுவன் ஒருவன் தந்தையாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத 12 வயது சிறுவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 17 வயது சிறுமியுடன் ஏற்பட்ட தொடர்பால் குழந்தை பிறந்து உள்ளது. இவர்கள் இருவருமே உறவினர்கள் ஆவார்கள். இந்தியாவிலேயே இளம் வயது தந்தையாக இச்சிறுவன் கருதப்படுகிறான்.

இதுகுறித்து திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்து கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் பி.கே. ஜப்பார் கூறியதாவது, இச்சிறுவன் இந்த வயதிலேயே தந்தையாகுவதற்கு ப்ரீகோசியஸ் பருவமடைதல் காரணமாகும் (Precocious puberty) காரணமாகும்.

அதாவது, சிறுவர்களாக இருக்கும் இவர்களது உடல் பருவமடைதால், இது பெண் குழந்தைகளுக்கு 8 வயதிலும், ஆண் குழந்தைகளுக்கு 9 வயதிலும் நடக்கிறது.

இச்சிறுவன், மிக சிறிய வயதிலேயே பருவமடைந்துள்ளான். மேலும் டிஎன்ஏ பரிசோதனையின் மூலமும் இவன் தான் அந்த பெண் குழந்தைக்கு காரணம் என தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.

இந்நிலையில், POCSO (The Protection of Children From Sexual Offences) சட்டத்தின் கீழ் போலீசார் இச்சிறுவனை கைது செய்துள்ளனர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

Check Also

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய …